இன்டர்வியூக்குப் போனேன்

நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5 பேரும்மா. மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.

திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.
சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.

அங்கே 8 பேரும்மா. அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது? அதுல ஒருத்தன் சொன்னான்

இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
Source :PKP